எல்லாம் ஒன்று தான்

வள்ளுவன் வடித்தித்த திருக்குறள்,
கம்பன் கவி பாடிய ராமாயணம்,
பிகாசா வரைந்த ஓவியம்
பில் கேட்ஸ் எழுதிய Windows,
நீ எழுதிய கவிதைகள்,
நான் எழுதிய உன் பெயர்,

எல்லாம் ஒன்று தான்,
என்னை பொருத்த வரையில்!..

No comments:

Post a Comment