உங்கள் பின்னூட்டம் என்னை உருவாக்கும்....
கிறுக்கல்கள்
கவிதை: வேலை வாய்ப்பு
தன் தனிமையையும் தொலைத்து
தவறாமல் தண்ணீர் ஊற்றியவன்,
தான் அறுவடை செய்தது,
தன் தாகம்
தணிக்குமா
என்று,
சந்தையில்
ஏக்கத்தோடு
காத்திருக்கிறான்
தந்தை என்ற ஒரு விவசாயி !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)