சிறிய மொக்கை ....

விடிந்து மூன்று மணிநேரம் ஆயிற்று! ,
சூரியன் சுட்டெறிக்க தொடங்கிற்று!,
போர்வை இழுத்து போர்த்தி உறங்கிக்கொண்டு இருக்கிறான்
சோம்பேறி!,

என்று நினைக்கிறாயா ?..,

இமை திறந்தால் கனவு கலைந்துவிடும்...
உன்னை விட்டு பிரிய மணமில்லை கனவிலும் கூட..
அதனால் தான் என் இரவை நீட்டிதுக்கொண்டிருக்கேறேன் போர்வை போர்த்தி்..

No comments:

Post a Comment