ஹைக்கூ - 1

நான் சிரித்தால் நீ மகிழ்கிறாய்,
நான் கண் கலங்கினால் நீ மனம் உடைந்து விடுகிறாய்,
என் மேல் உனக்கு அவ்வளவு பிரியமா ?

என்று என்னை கேட்கிறது முகக்கண்ணாடி
குளியல் அறையில் !....

11 comments:

  1. நன்றாக இருக்கிறது

    வலைப்பதிவின் தலைப்பை மாற்றவும்

    உங்கள் பின்னூட்டம் என்னை உருவாக்கும்

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete
  2. என் வலைபதிவில் முதல் பின்னூட்டம் இட்டதிற்கு மிக்க நன்றி திகழ்....

    தலைப்பை மாற்றிவிட்டேன் :)

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி கபா.....

    ReplyDelete
  4. அருமை, நன்றாக இருக்கிறது.

    //உங்கள் பின்னூட்டம் என்னை உருவாக்கும்//

    போட்டாச்சு. உங்களோடதும்தான்

    :-)

    ReplyDelete
  5. பதிவு நன்று, வெங்கடேஷ்!
    அப்படியே, வாங்க நம்ம பக்கம்..
    |உங்கள் வருகை என்னை உருவாக்கும்|

    ReplyDelete
  6. நன்றி சுபன்கரன்!.. நிச்சியம் உங்க பதிவ follow பண்ணுவோம்ல....:)

    ReplyDelete
  7. நன்றி கலையரசன், கூப்டீங்க வராமயா இருப்போம்,
    கூபிடலீன்னாலும் பந்தில உக்கார்றது எங்க வழக்கம் :) ..

    ReplyDelete
  8. வோட்டு பட்டையும் இனைத்து விடுங்கள், எப்படி இணைப்பது என்ற உதவி www.tamilers4bloggers.com யில் இருக்கு

    ReplyDelete
  9. தமிழ்ர்ஸ் தள்ம் முலம் ஒரு அழகிய கவிதை படைக்கும் கவிதையை கண்டுக்கொண்டேன்

    ReplyDelete
  10. நன்றி சுரேஷ், சற்றே மனம் தளர்ந்து அமர்ந்த என்னை, உங்கள் வார்த்தைகள் ஊக்கமளிக்கிறது...

    ReplyDelete