1.
உறவை புதுப்பிக்க
விடுக்கப்படும் விண்ணப்பம்,
2.
முடிந்த வரை கேட்காமல் இருப்பது
கேட்டால் உடனே கொடுப்பது
3.
கசப்பும் இனிப்பும் கலந்த
ஒற்றை வார்த்தை
4.
நெஞ்சின் ஈரத்தை அளந்து காட்டும்
அளவுகோல்
ஹைக்கூ : உலக அழகி
ஆயிரம் பொய்களை சொல்லி கல்யாணம் பண்ணலாம்,
அதில் முதல் பொய் இது தான்
" நான் பார்த்ததிலே நீ தான் அழகி " என்பது !
அதில் முதல் பொய் இது தான்
" நான் பார்த்ததிலே நீ தான் அழகி " என்பது !
Labels:
ஹைக்கூ
கவிதை:நான்
orkut - About me sectionனுக்காக எழுதியது.
விடிந்தும்
விழிக்காதவன் !
விழித்தாலும்
பல்விலக்காதவன் !
பல்விலக்கினாலும்
குளிக்காதவன் !
குளித்தாலும்
சாப்பிடாதவன் !
இப்படி பல பொய்களை
அவ்வப்போது சொல்பவன் !
பல பெண்களை தூரத்தில்
இருந்து ரசிப்பவன் !
சிலர் அருகில் இருந்தால்
மூச்சு தினருபவன் !
பெருமை,
பொறாமை,
கோபம்,
புகழ்,
பதவி,
இவைகள் இல்லாமல்
அமைதியாய்
வாழ நினைப்பவன் !
சில நேரங்களில்
இவைகளால்
அமைதி இல்லாமல்
ஆறுதல் தேடுபவன் !
ஆங்கிலம்
அதிகம்
பேச விரும்பாதவன்,
தமிழுக்கு
தலை வணங்குபவன் !
முதல் சம்பளமாய்
ஐந்து ரூபாய் வாங்கியவன் !
அதை என்னை சுமந்தவளிடம்
கொடுத்து, அவளின் பாராட்டு
மழையில் நனைந்தவன் !
சொந்த பந்தங்களை
விரும்புபவன் !
அவர்களின் மனக்கணக்கு
புரியாமல் கலங்குபவன் !
பாடல்களை பாடத் தெரியாதவன்,
ஆனால் அதை எப்போதும்
கேட்டுக்கொண்டே இருப்பவன் !
வாழ்க்கையில்
எப்பொழுதும்
எதையாவது
தேடிக்கொண்டே இருக்க வேண்டும்
என்று ஆசை !
ஆனால் தொலைத்ததை
தேட மறுப்பவன் !
பணத்தை பத்தோடு பதினொன்றாய்
கருதுபவன் !
குணத்தை பத்தில் ஒன்றாய்
போற்றுபவன் !
கணக்கு போட்டு செலவு செய்ய
விரும்பாதவன் !
அப்படி செய்பவர்களை
நெஞ்சில் வஞ்சிக்கொண்டு
பல்லை இழிதுக்கொண்டு
பாராட்டுபவன் !
தற்பெருமையை சொல்ல
விரும்பாதவன் !
சுயமரியாதைக்காக சொல்லிய பின்
என்னை கண்டிப்பவன் !
காகிதத்தில் வரையத் தெரியாதவன் !
கணிப்பொறியில்
வண்ணம்
தீட்டுபவன் !
தமிழில் பிழைகளோடு
சில வரிகளை கிறுக்கி,
அதன் முடிவில்
ஆச்சிரியக்குறி போட்டுவிட்டு !
நானும் கவிஞன் என்று
ஊருக்குள் திரிபவன் !
கரூரில் கருப்பாய்
கருவறையில் இருந்து
பூத்தவன் !
ஈரோட்டில்
நெஞ்சில்
ஈரத்தோடு மிகவும் வளர்ந்தவன்!
பிளைப்புக்காக ஹைதராபாத்தில்
தஞ்சம் அடைந்தவன் !
முக்கியமாக என்னவளுக்காக
என்றிருந்தோ காத்திருப்பவன் !
என்றும் காத்திருப்பவன் !
பலருக்கு நண்பன்,
சிலருக்கு நெருங்கிய நண்பன்,
உங்களுக்கு ?
விடிந்தும்
விழிக்காதவன் !
விழித்தாலும்
பல்விலக்காதவன் !
பல்விலக்கினாலும்
குளிக்காதவன் !
குளித்தாலும்
சாப்பிடாதவன் !
இப்படி பல பொய்களை
அவ்வப்போது சொல்பவன் !
பல பெண்களை தூரத்தில்
இருந்து ரசிப்பவன் !
சிலர் அருகில் இருந்தால்
மூச்சு தினருபவன் !
பெருமை,
பொறாமை,
கோபம்,
புகழ்,
பதவி,
இவைகள் இல்லாமல்
அமைதியாய்
வாழ நினைப்பவன் !
சில நேரங்களில்
இவைகளால்
அமைதி இல்லாமல்
ஆறுதல் தேடுபவன் !
ஆங்கிலம்
அதிகம்
பேச விரும்பாதவன்,
தமிழுக்கு
தலை வணங்குபவன் !
முதல் சம்பளமாய்
ஐந்து ரூபாய் வாங்கியவன் !
அதை என்னை சுமந்தவளிடம்
கொடுத்து, அவளின் பாராட்டு
மழையில் நனைந்தவன் !
சொந்த பந்தங்களை
விரும்புபவன் !
அவர்களின் மனக்கணக்கு
புரியாமல் கலங்குபவன் !
பாடல்களை பாடத் தெரியாதவன்,
ஆனால் அதை எப்போதும்
கேட்டுக்கொண்டே இருப்பவன் !
வாழ்க்கையில்
எப்பொழுதும்
எதையாவது
தேடிக்கொண்டே இருக்க வேண்டும்
என்று ஆசை !
ஆனால் தொலைத்ததை
தேட மறுப்பவன் !
பணத்தை பத்தோடு பதினொன்றாய்
கருதுபவன் !
குணத்தை பத்தில் ஒன்றாய்
போற்றுபவன் !
கணக்கு போட்டு செலவு செய்ய
விரும்பாதவன் !
அப்படி செய்பவர்களை
நெஞ்சில் வஞ்சிக்கொண்டு
பல்லை இழிதுக்கொண்டு
பாராட்டுபவன் !
தற்பெருமையை சொல்ல
விரும்பாதவன் !
சுயமரியாதைக்காக சொல்லிய பின்
என்னை கண்டிப்பவன் !
காகிதத்தில் வரையத் தெரியாதவன் !
கணிப்பொறியில்
வண்ணம்
தீட்டுபவன் !
தமிழில் பிழைகளோடு
சில வரிகளை கிறுக்கி,
அதன் முடிவில்
ஆச்சிரியக்குறி போட்டுவிட்டு !
நானும் கவிஞன் என்று
ஊருக்குள் திரிபவன் !
கரூரில் கருப்பாய்
கருவறையில் இருந்து
பூத்தவன் !
ஈரோட்டில்
நெஞ்சில்
ஈரத்தோடு மிகவும் வளர்ந்தவன்!
பிளைப்புக்காக ஹைதராபாத்தில்
தஞ்சம் அடைந்தவன் !
முக்கியமாக என்னவளுக்காக
என்றிருந்தோ காத்திருப்பவன் !
என்றும் காத்திருப்பவன் !
பலருக்கு நண்பன்,
சிலருக்கு நெருங்கிய நண்பன்,
உங்களுக்கு ?
Labels:
கவிதை
கவிதை:மேகம்
அரைமணிநேரம் ஊர் எல்லைகள்
வரை தண்ணீர் பாய்ச்சியதில்
வற்றிப்போனது !
உரல் தண்ணீரை பார்த்து
உறைந்துபோன உழவனின்
உளறல் கேட்டும் !
காற்றோடு
கரைந்து போனது !
வானத்தில் தொங்கிய
ஆழமில்லாத கேணி !
வரை தண்ணீர் பாய்ச்சியதில்
வற்றிப்போனது !
உரல் தண்ணீரை பார்த்து
உறைந்துபோன உழவனின்
உளறல் கேட்டும் !
காற்றோடு
கரைந்து போனது !
வானத்தில் தொங்கிய
ஆழமில்லாத கேணி !
கவிதை : மச்சி நீ பிசுருடா !
மது மயக்கத்தில்
பாதி !
மாதுவின்
மடியில்
மீதி !
விழித்திருப்பது
உனது வழிகள்
மட்டும் !
நல்வினை செய்ய
இதுவே
தக்கத்தருணம் !
நினைத்ததை
இன்றே முடித்துவிடு !
நாளை உன்னுடயதாக்கி
விடு !
மூச்சுள்ளவரை இதை
தொடர்ந்திடு !
வாழும்போதே
உலகம்
உன் பெயர்
சொல்லட்டும் !.
எழுத்துப்பிழை திருத்தியதற்கும்
வார்த்தைகளை சீரமைத்ததிற்கும்
என் நண்பன் அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !.
பாதி !
மாதுவின்
மடியில்
மீதி !
விழித்திருப்பது
உனது வழிகள்
மட்டும் !
நல்வினை செய்ய
இதுவே
தக்கத்தருணம் !
நினைத்ததை
இன்றே முடித்துவிடு !
நாளை உன்னுடயதாக்கி
விடு !
மூச்சுள்ளவரை இதை
தொடர்ந்திடு !
வாழும்போதே
உலகம்
உன் பெயர்
சொல்லட்டும் !.
எழுத்துப்பிழை திருத்தியதற்கும்
வார்த்தைகளை சீரமைத்ததிற்கும்
என் நண்பன் அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !.
Labels:
கவிதை
கவிதை:சுவாசம் குடித்ததடி!
உன்
ஓரக்கண் பார்வை
ஒற்றை நிமிடம்
என் சுவாசம்
குடித்ததடி!
அனால் உயிர்
இழக்கவில்லை!
பிறகு தெரிந்தது
அந்த நிமிடம்
என்னுல் ஓடியது
நான் குடித்த
உன் சுவாசம் என்று !
ஓரக்கண் பார்வை
ஒற்றை நிமிடம்
என் சுவாசம்
குடித்ததடி!
அனால் உயிர்
இழக்கவில்லை!
பிறகு தெரிந்தது
அந்த நிமிடம்
என்னுல் ஓடியது
நான் குடித்த
உன் சுவாசம் என்று !
Subscribe to:
Posts (Atom)