கவிதை - 12

உன் ஒவ்வொரு அசைவுக்காக காத்திருந்தேன்,
நீ சொல்வதை எல்லாம் கேட்டேன்,
நில் என்றாய், மௌனமாய் நின்றேன்,
வா என்றாய், கண் இமைக்கும் நேரத்தில் வந்தேன்,
போ என்றாய், உன் கண்ணில் படாமல் இருந்தேன்.
இன்றோ உன் ஆசைகளை பூர்த்திசெய்ய முடியாமல்
நோய் வாய் பட்டு கிடக்கிறேன்....
இன்றாவது என்னை கவனிக்க மாட்டாயா ?

என்று அந்த இளைஞனிடம்
குமறியது அவன் செயல் இழந்த நின்ற கணிப்பொறி!....

7 comments:

  1. Word verification யை எடுத்து விடுங்கள்

    ReplyDelete
  2. அய்கூ என்றால்
    இரண்டு , மூன்று வரிகளில் தான் இருக்கும்

    இதை கவிதை என்னும் வகையில் பட்டியலிட்டால்
    பரவாயில்லை.

    ReplyDelete
  3. மிக்க நன்றி திகழ்!....

    word verfication ?...எங்கே சொல்கிறீர்கள் ?..

    சொல்லீடீங்கிள்ள மாத்திடுவோம்!....

    ReplyDelete
  4. Settings என்னும் பகுதியில்
    Comments என்னும் பிரிவுக்கு சென்று

    Show word verification for comments?

    என்பதுள்ள No என்பதை தேர்வு செய்தால் போதும்

    ReplyDelete
  5. செய்து விட்டேன்....
    கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி திகழ்

    ReplyDelete