கவிதை:13 - நட்பின் பரிசு

தனிமையில் தழுவிய வாடைக் காற்று,
முதல் பிறந்தநாள் வாழ்த்து அட்டை,
எதிர் பாராத வந்த கோடை மலை,
எதிர் பாரத நேரத்தில் வந்த விரும்பிய விருந்தாளி,

இவைகள் தந்த
மன நிரைவும்,
புன்னகையும்,
பெருமிதமும் தான்,

எதிர் பாராமல் வந்த உன் நட்பும்,
எதிர் பார்ப்பே இல்லாத உன் அன்பும்,
எனக்கு பரிசாக அளித்தது.........

No comments:

Post a Comment