கவிதை: ஆண்கள் ரசிக்கும் கவிதை...

ஆண்கள்
அனைவரும்
அவ்வப்போது
ரசிக்கும்
மிகவும் அழகான
ஒரு வரிக் கவிதை!

அதில்,

தன் பெயருக்கு முன்னால்
தன்னவளின் பெயர் கோர்க்கப்பட்டிருக்கும்!..

14 comments:

  1. சில கவிதைகள் நல்ல கவிதைகள்
    சில கவிதைகள் ..?

    ReplyDelete
  2. என்ன மயாதி சொல்றீங்க

    ReplyDelete
  3. சாரி பாஸ் ரொம்ப எதிர்பாக்கவைச்சு ஏமாத்திப்புட்டீக..
    அது வந்து தன்னவலின் இல்லைன்னு நினைக்கேன்.. //தன்னவளின்.. //சரிதானே..

    ReplyDelete
  4. மெய்யாலுமேவா ,இது சும்மானாச்சுகு தான...hmmm

    ReplyDelete
  5. அதான் அண்ணே ! நீங்க சொன்ன ஆண்களுக்கு பிடிச்ச கவிதையைத்தான் சொன்னேன்,
    எல்லா ஆண்களும் அதிஷ்ட சாலிகள் இல்லையே..

    ReplyDelete
  6. பிழை திருத்தியதுக்கு நன்றி அகிலன் அண்ணே !.

    ReplyDelete
  7. நிலா இது சும்மா லுளுலாயீ!....

    ReplyDelete
  8. உண்மைதான் மயாதி
    நான் இன்னும் ரசிக்காமல் இருக்கும் கவிதை
    உங்களைப் போல :)

    ReplyDelete
  9. ஆஹா கிளம்பீடீங்களா,
    இன்னைக்கு கல் அடி வாங்காம போகமாட்டேன் போல இருக்கே!..

    ReplyDelete
  10. யப்பா.. கவித நம்ம படிக்க
    மட்டுதான் செய்யனும் போல..
    என்னமா எழுதுறீங்க...

    ReplyDelete
  11. நன்றி வசந்த்!.

    ReplyDelete