கவிதை 19: இழப்பை ஏற்படுத்தியது

நான் எறிந்த கல் என்னை காயப்படுத்தியது,
காயம் ஆறும் முன்னே இழப்பை ஏற்படுத்தியது,
இந்தக் கோபம்!..

7 comments:

  1. தண்ணி அடிச்சா எல்லாமே வருது

    வருகைக்கு நன்றி நண்பரே !...

    ReplyDelete
  2. தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
    . தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
    மேலும் படிக்க

    http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

    ReplyDelete
  3. நல்ல முயற்சி!

    ReplyDelete
  4. இது கவிதையாக நல்லாருக்கு.. இது ஹைக்கூவானு தெரியல.. தெரிந்தவர்கள் கூறலாம்.

    (தப்பா நினைக்க மாட்டீங்கனு நினைக்கேன் )

    ReplyDelete
  5. நன்றி அதிஷா அவர்களே!...
    ஹைக்கூ என்று தலைப்பிடும் போதே ஒரு சின்ன சலனம் மனதில்,அது உங்கள் வார்த்தையில் தெளிவானது!...

    தலைப்பை மாற்றி விட்டேன்.. :)

    ReplyDelete