உங்கள் பின்னூட்டம் என்னை உருவாக்கும்....
கிறுக்கல்கள்
கவிதை: அமைதியின் இலக்கணம்
சிரித்தால் !, என்னைப்போல் வாய் விட்டுச் சிரி
அழுதால் !, என்னைப்போல் கடைசி சொட்டு கண்ணீர் வரை அழு
என்று
சொல்லால் சொல்லாமல்
செயலில் சொல்லிவிட்டு,
அன்பாய் அமர்ந்திருக்கிறது
அமைதியின் இலக்கணம்,
தன் அம்மாவின் மடியில்!..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment