கவிதை: நடிக்கிறோம்

சந்தோஷத்தில் துக்கமாய்,
துக்கத்தில் சந்தோஷமாய்,

நடிக்கிறோம்,

முதல் வரி மற்றவர்களை
புண்படுத்தாமல்
இருக்க !

இரெண்டாவது வரி நம்மை
காயப்படுத்தாமல்
இருக்க !

5 comments:

  1. தத்துவம் சொல்ற அளவுக்கு பெரிய ஆளு இல்ல மயாதி, ஒரு சின்ன அனுபவம்...

    ReplyDelete
  2. நீங்க ரொம்பபபபபபபபபபபப நல்லவரு திகழ்!...

    ReplyDelete
  3. இது தான் வேண்டாம் என்பது...................

    ReplyDelete