உங்கள் பின்னூட்டம் என்னை உருவாக்கும்....
கிறுக்கல்கள்
கவிதை:வாதம் வந்து விட்டதடி
உன்னை பற்றி
பக்கம் பக்கமாய்
எழுதவேண்டும்
என்று
ஆசையோடு
அமர்ந்தேன்,
ஆனால் அதற்குள்
உன்னை வர்ணிக்க
வழிதேடி வந்த
வார்த்தைகளுக்குள்
வாதம் வந்து
விட்டதடி
யார் முதல் என்று!
நான் என்ன செய்ய!.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment