கவிதை:வாதம் வந்து விட்டதடி

உன்னை பற்றி
பக்கம் பக்கமாய்
எழுதவேண்டும்
என்று
ஆசையோடு
அமர்ந்தேன்,

ஆனால் அதற்குள்
உன்னை வர்ணிக்க
வழிதேடி வந்த
வார்த்தைகளுக்குள்
வாதம் வந்து
விட்டதடி

யார் முதல் என்று!

நான் என்ன செய்ய!.

No comments:

Post a Comment