உங்கள் பின்னூட்டம் என்னை உருவாக்கும்....
கிறுக்கல்கள்
கவிதை:சுவாசம் குடித்ததடி!
உன்
ஓரக்கண் பார்வை
ஒற்றை நிமிடம்
என் சுவாசம்
குடித்ததடி!
அனால் உயிர்
இழக்கவில்லை!
பிறகு தெரிந்தது
அந்த நிமிடம்
என்னுல் ஓடியது
நான் குடித்த
உன் சுவாசம் என்று !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment