கவிதை:சுவாசம் குடித்ததடி!

உன்
ஓரக்கண் பார்வை
ஒற்றை நிமிடம்
என் சுவாசம்
குடித்ததடி!

அனால் உயிர்
இழக்கவில்லை!

பிறகு தெரிந்தது
அந்த நிமிடம்
என்னுல் ஓடியது
நான் குடித்த
உன் சுவாசம் என்று !

No comments:

Post a Comment