கவிதை : மச்சி நீ பிசுருடா !

மது மயக்கத்தில்
பாதி !

மாதுவின்
மடியில்
மீதி !

விழித்திருப்பது
உனது வழிகள்
மட்டும் !

நல்வினை செய்ய
இதுவே
தக்கத்தருணம் !

நினைத்ததை
இன்றே முடித்துவிடு !

நாளை உன்னுடயதாக்கி
விடு !

மூச்சுள்ளவரை இதை
தொடர்ந்திடு !

வாழும்போதே
உலகம்
உன் பெயர்
சொல்லட்டும் !.


எழுத்துப்பிழை திருத்தியதற்கும்
வார்த்தைகளை சீரமைத்ததிற்கும்
என் நண்பன் அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !.

No comments:

Post a Comment