மது மயக்கத்தில்
பாதி !
மாதுவின்
மடியில்
மீதி !
விழித்திருப்பது
உனது வழிகள்
மட்டும் !
நல்வினை செய்ய
இதுவே
தக்கத்தருணம் !
நினைத்ததை
இன்றே முடித்துவிடு !
நாளை உன்னுடயதாக்கி
விடு !
மூச்சுள்ளவரை இதை
தொடர்ந்திடு !
வாழும்போதே
உலகம்
உன் பெயர்
சொல்லட்டும் !.
எழுத்துப்பிழை திருத்தியதற்கும்
வார்த்தைகளை சீரமைத்ததிற்கும்
என் நண்பன் அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !.
No comments:
Post a Comment