கவிதை:மேகம்

அரைமணிநேரம் ஊர் எல்லைகள்
வரை தண்ணீர் பாய்ச்சியதில்
வற்றிப்போனது !

உரல் தண்ணீரை பார்த்து
உறைந்துபோன உழவனின்
உளறல் கேட்டும் !

காற்றோடு
கரைந்து போனது !

வானத்தில் தொங்கிய
ஆழமில்லாத கேணி !

4 comments:

  1. கவிதை நல்லா இருக்கு தொடர்க...

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி " அன்புடன் நான் "

    ReplyDelete
  3. நீ எல்லாம் இப்படி கவிதை மழை பொழிவாய் என நான் எதிர்பார்கவில்லை கலக்கற டா மச்சி....

    ReplyDelete
  4. என்னாலேயே நம்ப முடியலடா!. கண்ண மூடினா பரிமளா மிஸ் திட்ற மாதிரியே இருக்கு டா!

    ReplyDelete