இயந்திரம் போல்
இயங்கிக்கொண்டே
இருக்கிறது
இந்த
வாழ்க்கை!
எப்போதாவது பசிக்கிறது
அப்போதுதான் உணர்கிறேன்
மனிதன் என்று!
இதற்கும் இடையில்
இதயப் பறவையை
தூது அனுப்புகிறேன்
சேதியை சேர்ப்பதற்குள்
பறவை படுகொலை
செய்யப்படுகிறது!
கொலையாளிக்கு பரிசு என்னவள்
எனக்கோ கல்யாணி!.
No comments:
Post a Comment