உங்கள் பின்னூட்டம் என்னை உருவாக்கும்....
கிறுக்கல்கள்
கவிதை : பச்சை புறா ??????????
திண்ணையில்
அழகாய்
ஒரு பச்சை
புறா!
பச்சை புறா ??????????
காண அரிதென்று
நினைத்து
படம்
பிடிப்பதற்குள்
பறந்துவிட்டது!...
புண் முறுவல் இட்டு
என் தலை தட்டினேன்!
புறாவை பறக்கவிட்டதர்க்காக
இல்லை
என் முகத்தில்
பச்சைக் கண்ணாடி
என்பதனால்!....
1 comment:
ஆ.ஞானசேகரன்
July 11, 2009 at 5:30 AM
//என் முகத்தில்
பச்சைக் கண்ணாடி
என்பதனால்!....//
பார்த்ததை பச்சையா எழுதிரீங்க நண்பரே
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
//என் முகத்தில்
ReplyDeleteபச்சைக் கண்ணாடி
என்பதனால்!....//
பார்த்ததை பச்சையா எழுதிரீங்க நண்பரே