கவிதை: நான் புதுசு !

வெலகி போகுது மேகம் !
வெலகி போகுது மேகம் !

இப்ப தெரியுது பாரு வானம் !

ஆனா அங்க என் ஒயிட்டு கலர்
நிலா வத்தான் காணோம் !

வந்துச்சு பாரு கோவம் !
அதனால குடிச்சேன் ஒரு பானம் !

அப்புறம் என்ன
கப்பல் ஏற ஆரம்பிச்சது என் மானம் !

தள்ளாடி நடந்தேன் வீட்டுக்கு, வீதியில !
மப்பு மண்டைக்கு ஏறிடிச்சு பாதி வழியில !

தடுமாறி நடந்தவன தட்டி விட்டது கல்லு !
விழுந்ததுல எகுரீடுச்சு என் பல்லு !
ஒடஞ்சு போச்சு இடுப்புல இருந்த full-லு !

தூக்கிவிட்டான் வெறும்பய ஒருத்தேன் !
அட அது என் ஆளோட பழைய ஆளு, சுரேந்திரன் !

டேய் ரோடு பூரா தண்ணி !
பாத்து போடா பண்ணி !
என்றான் இந்த புதுசுக்கு !

போடா சு______
என்றேன் அந்த பழசுக்கு !

சாரி பாஸ்,
அவன் பழசு இல்ல
பழசுல பழசு !
ஆனா நான் புதுசு
but பழசுல புதுசு !



வாசிப்புக்கு நன்றி.

No comments:

Post a Comment